முன்னணியினரை தனிமைப்படுத்த முடியாது; கட்டளையை மீளப்பெற்றது நீதிமன்றம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய கட்டளையை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டது. “தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்துமாறு கோரப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களுக்கும் நோய் அறிகுறிகள் உள்ளது என்ற மருத்துவ அறிக்கையை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை. அதனால் நோய் அறிகுறி இல்லாதவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தினால் அவர்கள் மன உழைச்சலுக்கும் வேறு பல நோய்களுக்கும் உள்ளாகக்கூடும். அதனால் 11 பேரையும் தனிமைப்படுத்தும் கட்டளை மன்றினால் மீளப்பெறப்படுகிறது” என்று நீதிவான் ஏ.பீற்றர் போல், … Continue reading முன்னணியினரை தனிமைப்படுத்த முடியாது; கட்டளையை மீளப்பெற்றது நீதிமன்றம்